நிம்மதியின் பாடல்கள்
₹250.00
ஜேம்ஸ் ஆலனின் நிம்மதியின் பாடல்கள்: அமைதி, ஆன்மா மற்றும் வாழ்க்கையின் ஆழமான உண்மைகளை கவித்துவமாக உணர்த்தும் புத்தகம்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | வள்ளியம்மை பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Philosophy , Poetry , Self-Help |
Description
கடலின் இசைகடற்கரையில் விளையாடும் அலை கடலின்இசையை கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும்,அதன் வினோதமான, ஆழமான, புதிரான மெல்லிய இசைமனித ஆன்மாவின் குரலாக ஒலிக்கும்.கட்டுப்படுத்த இயலாமல் வெறிகொண்டு கரும்பாறையில் மோதும் போதுஉள்ளத்தின் வெறியுணர்வை அது பாடுகின்றது;அதைத் தொடர்ந்து துக்கத்துடன் உள்வாங்கி செல்வதுதன்னைத்தானே துன்புறுத்திக் கொண்டு வருந்துவதாக கேட்கின்றது.ஓசையின்றி ஆழ்ந்த இரங்கலுடன் சலசலப்பு இன்றி பாயும் போதுவீரமான உயிர் தியாகத்தையும் மௌனமான வலிகளையும் அது பேசும் ;பாறைகளை உடைக்கும் போதுமனித ஆன்மாவின் ஆர்ப்பரிப்பாக அது வீசும்
