நீ நீயாய் இரு
₹140.00
நெல்லை கண்ணன் எழுதிய 'வடிவுடைக் காந்திமதியே' கவிதைகள் சமூக விமர்சனத்துடன்!
| Category | Poetry |
|---|---|
| Publisher | பழனியப்பா பிரதர்ஸ் |
| Language | Tamil |
| Year | 2003 |
| Format | Paperback |
'நெல் சேர உழுதுழுது பயன் விளைவிக்கும் உழவர்களின் நிறை உழைப்புத் தோள்கள் எல்லாம் வறுமையால் வாடிச் சூம்பிப் போக, அவர்கள் ஏமாந்த காலத்தில் ஏற்றம் கொண்டவர்கள், சுகத்தின் மேல் சுகங்களை அனுபவிக்க அனுமதி அளிப்பது நியாயந்தானா?' என்று தம் நான்காவது கவிதையில் காந்திமதியை நோக்கிக் கணை தொடுக்கும் நெல்லை கண்ணன்.''பழமதை மூத்தோனுக்களித்தங்கு இளையோனின்பழிகொண்ட காந்திமதியே''என்று அந்தக் கவிதையை முடிக்கிறார்.