உள்ளங்கை நதி
₹200.00
பாட்டக்குளம் துர்க்கையாண்டியின் 'ஆந்தைக் குகையில் வாழும் ஊர்' சிறுகதைத் தொகுப்பிலிருந்து ஒரு கதை. தமிழ் இலக்கியத்தின் சிறந்த படைப்பு!
| Category | Short Story |
|---|---|
| Publisher | தமிழ்வெளி |
| Language | Tamil |
| Format | Paperback |
மெல்ல அவளின் உள்ஒடுங்கிய கன்னங்கள் விரிந்தன. அவள் சிரிக்கிறாள். அவள் கண்களில் நீர் ஊறி வழிந்தது. அவன் எதற்காக சரக்கில் விஷம் கலந்து குடித்தானென எனக்கு மட்டுமே தெரியும். பல்கலைக்கழக விடுதியறையில் நானே தண்ணீர் கலந்து கொடுக்க அவளுக்காக எழுதிய கவிதைகளை வாசித்துக் கொண்டே குடித்தான். மீதமிருந்த Bejoyce மதுவோடு கொஞ்சநேரத்திற்கு அவன் அறைக்கு போனபோது கிறக்கமான பூச்சி மருந்து வாடை. வாசலுக்கு வந்தபோது ரோட்டுக்கடையில் கடலை மிட்டாய் வாங்கித் தின்று கொண்டிருந்தான்.-மறையும் நீர்க்கோடுகள் சிறுகதையிலிருந்து