நின்று தூறும் மழை
₹75.00
ஃபஷ்றியின் கவிதைகளில் நிலத்தின் மீதான அன்பை உணருங்கள். 'நீல வயலும் பச்சை வானமும்' - இன்றே வாங்குங்கள்!
| Category | Poetry |
|---|---|
| Publisher | தாயதி |
| Language | Tamil |
| Year | 2021 |
| Format | Paperback |
நிலத்தின் மீதான அன்பு வார்த்தைகளில் இறங்குகிறது. மழைத்துளியைக் கூட மண்ணை முத்தமிடச் செய்து ரசிக்கிறது. பூவை, புல்லை, பனித்துளையை, வண்ணத்துப்பூச்சியை, கடலை, கானல்நீரை, வயலை முத்தமிட்டு மரணத்தை முத்தமிடுகின்றன பஷ்றியின் கவிதைகள்.- ஸ்டாலின் சரவணன்