மணலி சி. கந்தசாமி: வாழ்வும் போராட்டமும்
கு. வெ. பழனித்துரை எழுதிய மணலி சி. கந்தசாமி: வாழ்வும் போராட்டமும் - பொதுவுடைமைச் சிந்தனையாளர், அரசியல் போராளி எனப் பல பரிமாணங்களை அறிய ஒரு சிறந்த வாழ்க்கை வரலாறு.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
தஞ்சை மாவட்டத்தில் மணலி என்ற சிற்றூரில் பிறந்து பொதுவுடைமைக் காட்சி தமிழகத்தில் வேரூன்றி வளர அரும்பணி ஆற்றியவர் மணலி சி. கந்தசாமி. இந்தியக் கம்யூனிஸ்ட் காட்சியின் தமிழ்நாடு மாநிலக் கவுன்சில் செயலாளாராகவும் இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
