பன்மாயக் கள்வன்
₹270₹256
வேலு சரவணன் எழுதிய தொடக்கக் கல்வியில் நாடகியம் - குழந்தைகளின் கற்றலை மேம்படுத்த நாடகத்தின் முக்கியத்துவத்தையும், வகுப்பறைச் சூழலை உயிர்ப்பிக்கவும் வழிகாட்டுகிறது.
| Category | Manual |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Science and Knowledge → Education and Learning |
எனக்குத் தெரிந்து கடந்த 25 ஆண்டுகளாக குழந்தைகளின் நாடக உலகில் அவர்களோடு ஒருவராக கலந்து வாழும் வேலு ஒரு ஆசிரியரும் கூட. அவரது அணுகுமுறை நமது செத்த வகுப்பறைகளை உயிர்பெற்று குழந்தைகளின் பங்களிப்பை உறுதி செய்யும் வகுப்பறையாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. மாணவர் காலை அசெம்பிளியில் கூடி நாடகம் போட்டு (மந்திர பூனைகள்) அசத்துகிறார்கள். மொழிப்பாடம், அறிவியல், சமூக அறிவியல் என பாடவாரியாக நாடகம் என வேலு சரவணன் கல்வி தொடர்பான மிக முக்கிய புத்தகத்தை தந்திருக்கிறார்.