Skip to content

செவக்காட்டுச் சித்திரங்கள்

₹260.00

வே.ராமசாமி எழுதிய 'செவக்காட்டுச் சித்திரங்கள்' கரிசல் மண்ணின் கதைகளைச் சுவாரஸ்யமாகச் சொல்கிறது. இன்றே வாங்குங்கள்!

Category Short Story
Publisher Kalappai Pathippagam
Language Tamil
Year 2018
Format Paperback

Description

கு.அழகிரிசாமியும் .கி.ராஜநாராயணனும் சொல்லிய பின்பும் தென்பகுதியிலிருந்து பெரும் வரிசையில் எழுத்தாளர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர் . 'ஏலேய்" கவிதைத் தொகுப்பு மூலம் கவிஞராக அறியப்பட்ட வே.ராமசாமி 'செவக்காட்டுச் சித்திரங்கள்' வரைந்து தன்னைச் சுவராசியமான கதை சொல்லியாக இதில் இனம் காட்டியுள்ளார். கரிசல்காடு பற்றி அறிந்திருந்த நமக்கு செவக்காடு குறித்து வே.ராமசாமி சொல்லித்தான் தெரிகிறது- பெருமாள் முருகன்