செவக்காட்டுச் சித்திரங்கள்
₹260.00
வே.ராமசாமி எழுதிய 'செவக்காட்டுச் சித்திரங்கள்' கரிசல் மண்ணின் கதைகளைச் சுவாரஸ்யமாகச் சொல்கிறது. இன்றே வாங்குங்கள்!
| Category | Short Story |
|---|---|
| Publisher | Kalappai Pathippagam |
| Language | Tamil |
| Year | 2018 |
| Format | Paperback |
Description
கு.அழகிரிசாமியும் .கி.ராஜநாராயணனும் சொல்லிய பின்பும் தென்பகுதியிலிருந்து பெரும் வரிசையில் எழுத்தாளர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர் . 'ஏலேய்" கவிதைத் தொகுப்பு மூலம் கவிஞராக அறியப்பட்ட வே.ராமசாமி 'செவக்காட்டுச் சித்திரங்கள்' வரைந்து தன்னைச் சுவராசியமான கதை சொல்லியாக இதில் இனம் காட்டியுள்ளார். கரிசல்காடு பற்றி அறிந்திருந்த நமக்கு செவக்காடு குறித்து வே.ராமசாமி சொல்லித்தான் தெரிகிறது- பெருமாள் முருகன்
