சங்கர மடத்தின் உண்மை வரலாறு
₹50.00
அருணனின் 'ஞானக் கோலங்கள் 200' கவிதைத் தொகுப்பு! கவிஞர் அருணனின் சிறந்த படைப்புகளைப் படியுங்கள்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | வசந்தம் வெளியீட்டகம் |
| Language | Tamil |
| Year | 2023 |
| Format | Paperback |
இந்த ‘ஞானப் பார்வை’ யில் தான் பேராசிரியரின் ‘ஞானக் கோலங்கள்’ அர்த்தப்படுகிறது. இத்தொகுப்பின் வழி ‘கவிஞர்’ என்ற பதவி உயர்வு பெற்று திகழ்கிறார் பேராசிரியர் அருணன். பேராசிரியர் இனி கவிஞராகவும் அழைக்கப்படுவார் என்பதற்கு இந்த ஞானக் கோலங்கள் கட்டியங் கூறுகிறது. இதோ எங்கள் படைவரிசைக்கு இன்னொரு கூர்வாள் கிட்டிவிட்டது.