புதிய ஆத்திசூடி
₹100.00
அறிஞர் அண்ணா எழுதிய 'திராவிட தேசீயம்' மாநில-மத்திய அரசுகளின் அதிகாரப் பங்கீட்டைப் பற்றி விவாதிக்கிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
| Tags | Constitutional Law , Federalism , Politics |
தற்போதுள்ள அரசமைப்புச் சட்டத்தை ஆராய்ந்து மாநில மத்திய அரசுகளுக்குள்ள அதிகாரப் பங்கீடுகளை மாற்றி அதிக அதிகாரங்களை மாநிலங்களுக்குத் தரவேண்டும். அதற்கான ஒரு தேசியக் குழு நியமித்து ஆராய வேண்டுமென்று நிருவாகச் சீர்த்திருத்தக் குழுவிடம் நான் யோசனை தெரிவித்துள்ளேன்.