பைபிள் மாந்தர்கள்
பைபிள் மாந்தர்களின் வாழ்க்கை வரலாறு! சேவியர் எழுதிய 'பைபிள் மாந்தர்கள்' நூலை வாங்கி ஆன்மிக அறிவைப் பெறுங்கள்.
| Category | Report |
|---|---|
| Publisher | தினத் தந்தி |
| Language | Tamil |
| Year | 2017 |
| Format | Paperback |
| Tags | Bible , Christianity , Religion |
Description
பைபிள் ஒரு ஆன்மிக வரலாற்று நூல். பைபிளில் இடம் பெற்றுள்ள ஆதாம்&ஏவாள் தொடங்கி ஆப்ரகாம், யோசேப்பு, சாமுவேல், தாவீது, மரியா, யாக்கோபு, மத்தேயு மற்றும் கடைசியில் வரும் திருவழிபாட்டுப் பெண் வரையிலான 150 மனிதர்களின் வாழ்க்கை குறிப்பு இந்த நூலில் இடம் பெற்றுள்ளது.இறைமகன் இயேசு கிறிஸ்துவின் வரலாறும் இதில் உள்ளது.தினத்தந்தி ஆன்மிக மலரில், எழுத்தாளர் சேவியர் எழுதி 150 வாரங்கள் தொடர்ந்து வெளியான தொடர் இது. லட்சக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது. இப்போது நூலாக வெளிவந்துள்ளது.இதில் பைபிளில் வருகின்ற கதாபத்திரங்களை எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல், அவர்களுடைய பலங்களோடும், பலவீனங்களோடும் ஆசிரியர் அறிமுகப்படுத்தி வைக்கிறார். அவர்களின் வாழ்க்கை வியப்பையும், சிலிப்பையும், படிப்பினையையும் தரக்கூடியது.இந்த நூல் பைபிள் மாந்தர்கள் குறித்த புரிதலையும், ஆன்மிக வெளிச்சத்தையும், மனித நேய சிந்தனைகளையும் படிப்பவர்களுக்கு நிச்சயம் நல்கும்.
