ராசாத்தி
₹100.00
நவீன கவிஞர்களின் முதல் கவிதைத் தொகுப்பு வரிசை
கனிமொழி எழுதிய 'மழை நனைந்தோடிய நெகிழ் நிலம்' நவீன கவிதைகளின் தொகுப்பு. உங்கள் உணர்வுகளைத் தூண்டும் கவிதைகளை வாசிக்க!
| Category | Poetry |
|---|---|
| Publisher | வேரல் புக்ஸ் |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
என் நிலம் புது வண்ணங் கொள்ளும்பல வண்ணங்களாலானஎன் கடந்து நிகழும் காலங்களைமலர்ந்து மணக்கும் கனவுகளைக்கருகித் தீய்க்கிறது இந்தக் கோடைக்காற்றுதிசைகளற்ற தீவிர சுழற்றலில்வண்ணங்கள் மரித்துப் போகின்றனகறுத்த நிறத்தில் மரணித்த கனவுகள்என் நிறமற்ற கண்ணீர்த் துளியில் குழைகிறதுஅந்தக் கருஞ்சாந்தைத்திலகமாய்த் தீட்டிக் கொள்கிறேன்வெறுமைக்குள் உழன்ற விழிகளைத் திறக்கிறேன்இரு இளஞ்சூரியன்களாய் ஒளிர்ந்து மிளிர்கின்றனஎன்நிலத்தின் ஒவ்வொன்றிலும்இப்போது புதிதாய் வண்ணம்துளிர்க்கத் துவங்குகிறது இனிஎன் நிலம் புது வண்ணங்கொள்ளும்.