Skip to content

நரகத்தின் நூல்

₹140.00

எஸ்தர் ராணியின் 'நரகத்தின் நூல்' கவிதைகள் உலகளாவிய வலியை பிரதிபலிக்கிறது. வாங்க!

Category Poetry
Publisher வேரல் புக்ஸ்
Language Tamil
Year 2025
Format Paperback

Description

என் கவிதை புதிதல்லபலமுறை பலர் வரலாறுமுழுதிலும் எழுதி முடித்தது நைஜீரியாகுடியானவளின் புகையிலைக்குள்என் கவிதை சுருண்டிருக்கிறதுஅயர்லாந்தின் உறைபனிக்குள்சிலிர்த்திருக்கிறதுசிங்களக் கடலில் தேயிலையாய்சிவந்திருக்கிறது பவுத்தமரவுரியின் நிறக்கவுச்சி என் கவிதைபாலஸ்தீனிய ஆணின் அறுபட்டமுன்தோலின் முகமாயிருக்கிறதுஎல்லாராலும் எழுதப்பட்ட என் கவிதையைமீண்டும் மீண்டும் மீண்டும் எழுதுவேன்நான் நீங்கள் இன்னுமதை வாசிக்கவில்லைவாசிக்கும்வரை நானும் எனக்குப்பின்இன்னொரு நானும் மற்றுமொரு நானும்எழுதிக் கொண்டேயிருப்போம்.