Skip to content

அப்புச்சி வீடு

₹400.00

கதிர்நிலவனின் 'அப்புச்சி வீடு' கவிதையில், இயற்கை மாற்றத்தையும், மனிதனின் சுயநலத்தையும் உணர்ந்து கொள்ளுங்கள்.

Category Poetry
Publisher வேரல் புக்ஸ்
Language Tamil
Year 2024
Format Paperback

Description

அந்தியில் மலர்ந்த மொட்டுகள்உமையவன்மும்மாரி பொழிந்ததெங்கள் வானம்!-இன்றுதிசைமாறிப் போனதேனோ மேகம்?கல்மாரி விழுந்த தெல்லாம் போச்சு!-குளிர்காற்றுகூட வெப்பக்கதிர் ஆச்சு!முப்போகம் விளைந்த தெங்கள் பூமி! -இன்றுமுட்புதராய்ப் போனதேனோ சாமி?முக்கனிகள் தந்த நல்ல மரங்கள் விறகாய்எரிந்ததாலோ இன்று இந்த வினைகள்?விளைநிலத்தை வீடாக்கி வைத்து அதில்வீசுதென்றல் தனைச்சேர்த்துப் புதைத்து!காய்கறிகள் பயிர்செய்ய வளர்த்து -அதில்சுடும்நஞ்சை உரமாகத் தெளித்து!நிறம்மாற்றி வைத்துவிட்டோம் நீரை -அமைதிநிலைமாற்றிக் கதறவிட்டோம் ஊரை!கரைமாற்றிக் கட்டிவிட்டோம் நதியை! -குப்பைக்குளமாக்கி வைத்துவிட்டோம் கடலை!கரும்புகையால் காற்றில் மாசைக் கூட்டி உச்சிவான்துளைக்க வீசிவைத்தோம் ஈட்டி!மனிதமெனும் மாட்ச்சிமையை மறந்து -சுயநலமதுவே வாழ்க்கையென நினைந்து!அச்சமடம் மானமதை மறந்து - தமிழன்உச்சமெனும் பெரும்புகழை துறந்து!குணம்மாறிப் போனதம்மா வாழ்க்கை -அதனால்திசைமாறிப் போனதம்மா இயற்கை!!!