தித்தித்தது
₹300.00
அதிமதுர மதுர நாவல் R. P. ராஜநாயஹம் எழுதியது. வாழ்க்கை அனுபவங்களை தத்துவார்த்தமாக அணுகும் ஒரு படைப்பு.
| Category | Novel |
|---|---|
| Publisher | ஜெய்ரிகி பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2024 |
| Format | Paperback |
I am going to write a novel titled One Hundred Years of Multitude where Mr RPR will be the protagonistஒரே வாழ்க்கைக்குள் எத்தனை எத்தனை அனுபவ அடுக்குகள். காஃப்கா, செகாவ். மார்க் ட்வைன் போன்றவர்களை. ஏன் கஸான்ட்ஸாகிஸை கூட சேர்த்துக்கொள்ளலாம். அவர்கள் எல்லோருடைய கதைமாந்தர்களும் யார் யாரோவாக வெவ்வேறு பாத்திரங்களாக உங்கள் வாழ்க்கையில் வந்து போயிருக்கிறார்கள்.They have played out their roles on your life s screen while you were a spectator and a venerable actor too You are just incredible Mr RPR-Sivakumar Viswanathan