ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
₹375₹356
சுரேஷ் குமார் இந்திரஜித் எழுதிய எடின்பரோவின் குறிப்புகள் - துப்பறியும் கதை, குடும்ப உறவுகள் மற்றும் சிக்கலான மனப்போக்குகளை நுட்பமாக விவரிக்கும் சிறுகதைத் தொகுப்பு.
| Category | Novel |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 128 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
-இந்நூலில் உள்ள இரண்டு குறுநாவல்களும் வெவ்வேறு வகையானவை. துப்பறியும் கதையாக நகரும் ‘ரோஜா மலர்’ குறுநாவலில் வரும் ரோஜா மலர் அதனைமிகுபுனைவாகவும் மாற்றி விடுகிறது. ‘ எடின்பரோவின் குறிப்புகள்’ குறுநாவலில் தளையாக மாறும் குடும்ப உறவுகளிலிருந்து தொடர்ந்து விலகிச்செல்லும் அவனது சிக்கலான மனப்போக்கு விவரிக்கப்படுகிறது. இந்தக் குறுநாவல்களைப் புதுமையான வடிவமைப்புடன் நேர்த்தியாகப் படைத்திருக்கிறார் சுரேஷ்குமார இந்திரஜித்.