Skip to content

அமித்ஷா சொல்ல மறந்த கதை

₹50.00

அமித்ஷா மற்றும் சொஹ்ராபுதீன் என்கௌண்டர் வழக்கின் பின்னணியை ஆராயும் பரபரப்பான நூல்!

Category Report
Publisher நாணல்
Language Tamil
Year 2019
Format Paperback
Tags Indian Politics , Investigative Journalism , True Crime

Description

நீதிபதி லோயா, சொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கௌண்டர் வழக்கை விசாரித்து வந்தவர். அந்த வழக்கில் முக்கியமாக குற்றம் சாட்டப்பட்டவர் அமித் ஷா. அரசியல் லாபங்களுக்காக நடத்தப்பட்ட என்கௌண்டர், சாட்சியை ஒழிக்க மீண்டும் ஒரு என்கௌண்டர், வழக்கை விசாரித்த நீதிபதி மர்ம மரணம், அவருடன் நெருக்கமாக இருந்தவர்களும் மர்ம மரணம், சிலர் மீது தாக்குதல் என பல திகில்களை உள்ளடக்கியது சொஹ்ராபுதீன் என்கௌண்டர் வழக்கு. இவை அனைத்தும் அமித் ஷா என்ற மனிதனை சுற்றி நடந்தவை என்பதுதான் இங்கு முக்கியமானது. இந்த வழக்கின் முழு விபரங்களையும் அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளையும் விவரிக்கும் நூல்.