Skip to content

மண்ணூன்றா விதையோடு மழையில் நின்றவன்

₹140.00

மகுடேஸ்வரன் எழுதிய மண்ணூன்றா விதையோடு மழையில் நின்றவன் கவிதைகள், காதல் மற்றும் மொழியின் கலவையாகும்.

Category Poetry
Publisher தமிழினி
Language Tamil
Year 2022
Format Paperback

Description

காதற்பொருளில் மொழிச் செப்பமும் கற்பனை நுட்பமும் கூடியமைந்த கவிதைகள். அன்பின் நெடுவழியே செல்லும் மனத்தின் செம்பழுப்பினை வரைந்து காட்டத் துடிக்கும் வளச்சொற்களாலான வரிகள். காதலும் மொழியும் கலந்து பிணைந்து பிறப்பிக்கும் எழிலார் சொற்றொடர்கள். கவிஞரின் பதினாறாவது கவிதைத் தொகுப்பு இந்நூல்.