Skip to content

பரதகண்ட புராதனம்: டாக்டர் கால்டுவெல் எழுதிய தமிழ் நூல்

வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் பற்றிய விமர்சனம்

₹100.00

டாக்டர் கால்டுவெல் எழுதிய 'பரதகண்ட புராதனம்' இந்து மதத்தின் வரலாற்றை வேதங்கள், இதிகாசங்கள் மூலம் ஆராய்கிறது.

Category Report
Publisher நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்
Language Tamil
Year 2014
Format Paperback
Tags History , Religion , Tamil Literature

Description

டாக்டர் கால்டுவெல் எழுதி, முதன் முதலாக 1893-இல் வெளியிடப்பட்டதாகக் கருதப்படும் இந்த நூல், இன்று ஒரே மதம் என்று கூறப்படுகிற இந்து மதம் வரலாற்றுக் காலம் முழுவதும் ஒற்றை மதமாக விளங்கியதா, அல்லது கால மாற்றத்தால் இன்றைய நிலையை அடைந்ததா என்று ஆய்வு செய்கிறது. வேதங்கள், இராமாயணம், மகாபாரதம், புராணங்கள் போன்றவற்றைக் கால வரிசைப்படி ஆய்வு செய்து பல வரலாற்றுத் தகவல்களை இந்நூலில் தக்க சான்றுகளுடன் வழங்கியுள்ளர்.வாசகர்கள் கால்டுவெல்லின் தமிழ்நடையையும் சுவைக்கலாம்.