திருக்குறள்: புதிய உரை
₹200.00
சுஜாதாவின் திருக்குறள் புதிய உரை! எளிய நடையில் திருக்குறளின் சாராம்சத்தை அறிய இன்றே வாங்குங்கள்.
| Category | Commentary |
|---|---|
| Publisher | உயிர்மை பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2011 |
| Format | Paperback |
| Tags | Ethics , Philosophy , Tamil Literature |
Description
திருக்குறளுக்கு சுஜாதா எழுதிய இப்புதிய உரை திருக்குறளின் சாராம்சத்தை எளிய முறையில் சமகாலத் தமிழ் நடையில் கச்சிதமாக முன்வைக்கிறது. வெளிவந்த நாள் முதல் பெரும் கவனத்தைப் பெற்றுவந்திருக்கும் இந்த நூல் இப்போது ஐந்தாம் பதிப்பாக வெளிவருகிறது.
