மாறுபட்டவள்
₹120.00
கிளர்ச்சிட்டு நாவல் சமூக அவலங்களை சித்தரிக்கிறது. முத்தலாங்குறிச்சி காமராசுவின் சிறந்த படைப்பு!
| Category | Novel |
|---|---|
| Publisher | நாற்கரம் |
| Language | Tamil |
| Format | Paperback |
சில பத்தாண்டுகள் முன்புவரை சமூகக் கொடுமைகளுக்கு எதிராக எந்தவொரு எதிர் பார்ப்புமின்றி, சாதி, சமயம், இன்னபிற வேறுபாடுகள் ஏதுமின்றி, ஒன்றுகூடிப் போராட மக்கள் திரண்டெ ழுந்தனர். பொதுச் சமூகத்தின் மீதான அக்கறை மக்கள் மனங்களில் அழுத்தமாக இருந்த காலம் அது. தற்போதைய டிஜிட்டல் காலத்தில் எல்லா வற்றுக்கும் எதிர்பார்ப்புடன், சமூக அவலங்களைக் கண்டுகொள்ளாமல் அல்லது கண்டும் காணாமல் சுடக்கும் நிலைக்குச் சுருங்கிப்போயுள்ள மக்கள் மனநிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறது. இந் நாவல் 2010ஆம் ஆண்டு. தூத்துக்குடி மாவட் டத்தில் ஒரு பள்ளிச் சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை மையமாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது.