பாரதியும் உ.வே.சா.வும்
₹190.00
தமிழகத்தில் அடிமைமுறை பற்றி அறிய ஆ. சிவசுப்பிரமணியன் எழுதிய இந்நூலை வாங்குங்கள். வரலாற்று ஆவணங்கள் மூலம் அடிமை முறையின் உண்மை நிலவரம்.
| Category | Report |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | Tamil |
| Year | 2005 |
| Format | Paperback |
| Tags | History , Social History , Tamil Nadu |
மன்னர்களை மையமாகக் கொண்டு எழுதப்படும் மரபுவழி வரலாற்றுக்கு மாற்றாக உருவாகியுள்ள விளிம்பு நிலை வரலாற்றில் ஆர்வம் கொண்டவர்கள் படிக்கவேண்டிய நூல். சங்க காலம் தொடங்கி வெள்ளையர் ஆட்சிக் காலம் முடிய தமிழ்நாட்டில் நிலவிய அடிமை முறையை, கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், காகித ஆவணங்கள், இலக்கியம் ஆகியனவற்றின் துணையுடன் ஆராய்கிறது இந்நூல்.