எல்லாம் இழந்த பின்னும்
₹200.00
ஆனந்தின் 'வானம் கீழிறங்கும்போது' கவிதைகள் தத்துவம், ஆன்மீகம் மற்றும் நவீன வாழ்க்கை தேடல்களைப் பேசுகின்றன. வாங்க!
| Category | Poetry |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | Tamil |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Philosophy , Poetry , Spirituality , Tamil Literature |
தத்துவ விசாரம் கொண்டவை, ஆன்மீகமானவை என்று ஆனந்தின் கவிதைகளைக் காணவிரும்புகிறேன். ஆனால் தத்துவம், ஆன்மீகம் ஆகியவற்றுக்கு அளிக்கப்பட்டிருக்கும் மரபானபொருளில் அல்ல. அதற்கு மாறான நவீன வாழ்க்கை சார்ந்த பொருளில். தத்துவம் என்பதுஅனுபவத்தை விளக்குவதாகவும் ஆன்மீகம் என்பது இறைமையை அடைவதாகவும்காலங்காலமாகப் பயின்று வருகின்றன. நவீனகாலம் தத்துவத்தை மானுட இருப்பின்தேடலாகவும் ஆன்மீகத்தை இம்மையியல் சார்ந்ததாகவும் புதிய பொருளில் காண்கிறது. இந்தஇயல்பின் சான்று ஆனந்தின் கவிதைகள்.