Skip to content

விட்டில் தருணங்கள்

₹40.00

அருண் பழனியாண்டி எழுதிய 'விட்டில் தருணங்கள்' கவிதைத் தொகுப்பு! வாழ்வின் சவால்களை வென்ற பெற்றோரைப் பற்றிய கவிதைகள்.

Category Poetry
Publisher திருமகள் நிலையம்
Language Tamil
Year 2008
Format Paperback

Description

ஓய்வுக்கான வயதில் , இன்னமும் ஓயாத வேட்கையுடன்; உழைப்பின் அடையாளமாய் வாழ்வின் எல்லா சவால்களையும் வென்று கொண்டே இருக்கிற எனது பெற்றோர்கள். என் கவிதைகளைப் பற்றி பேசப்போவதில்லை நான். அது நீங்களே படித்து நீங்களாகவே உணர்ந்து கொள்வதற்கு?என் பார்வையில் சிறப்பானதாக தோன்றுவது, எனக்கு சாதாரணமானவை உங்களுக்கு சிறப்பானதாகவும் தோன்றலாம். கவிதை கவிதைகளாகவே உங்களுக்கு அறிமுகம் செய்துவைக்க விரும்புகிறேன்.