மின்சாரப்பூவே
₹320.00
கோட்டயம் புஷ்பநாத்தின் 'ஆபத்தானவர்கள்' நாவலை வாங்குக. திகில் நிறைந்த கதை!
| Category | Novel |
|---|---|
| Publisher | திருமகள் நிலையம் |
| Language | Tamil |
| Year | 2007 |
| Format | Paperback |
கோட்டயம் புஷ்பநாத்தின் நாவல்களில் நான் மொழிபெயர்த்த முப்பத்தோராவது நாவல் ' ஆபத்தானவர்கள் '. இவற்றுள் பதினேழு தமிழ்ப் பத்திரிக்கைகளில் தொடராக வெளிவந்தவை. நான் அவரது முதல் நாவலை மொழிபெயர்த்தது 1991 -ஆம் ஆண்டில், பதினேழு வருடங்கள் கடந்துவிட்டன. சராசரியாக வருடத்திற்கு ஒரு தொடர்கதை. மற்றவை தொடராக வெளிவராமல் நேரடியாகப் புத்தகமானவை. எப்படியும் சராசரியாக இண்டு புத்தகங்கள் வீதம் வெளியாகியுள்ளன. தமிழன் எக்ஸ்பிரஸ் வார இதழில் இருபத்தேழு வாரங்கள் நள்ளிரவு மல்லிகை ' என்ற பெயரில் வெளியான தொடர். செளபர்ணிகா 'என்ற பெயரில் திகில் நேரம் ' பகுதியில் திங்கட்கிழமை தோறும் சன் .டி.வி -யில் நாற்பத்திரண்டு வாரங்கள் ஒளிபரப்பானது.