Skip to content

பருக்கை

சாகித்திய அகாதெமி யுவ புரஸ்கார் விருது (2015)

₹270.00

பருக்கை நாவல், வீரபாண்டியன் எழுதியது. நகருக்கு வரும் இளைஞர்களின் வாழ்க்கைச் சிக்கல்களைப் பேசுகிறது.

Category Novel
Publisher பரிசல்
Language Tamil
Year 2019
Format Paperback

Description

ஊர்ப்புறங்களில் இருந்து நகருக்கு படிக்க வரும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் பண்பாட்டுச் சிக்கல்களை இந்நாவல் பேசுகிறது. வீரபாண்டியனின் முதல் படைப்பு.திருமணம் உள்ளிட்ட விழா நிகழ்வுகளில் உணவு பரிமாறும் வேலைக்குச் செல்லும் மாணவர் வாழ்வியலை மையமாகக் கொண்டது.