ஒரு பாதையின் கதை
₹95.00
குமரிக்கண்டம் பற்றிய விரிவான ஆய்வு! சு. கி. ஜெயகரனின் 'மணல்மேல் கட்டிய பாலம்' நூலை வாங்கி தெரிந்து கொள்ளுங்கள்.
| Category | Essay |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | Tamil |
| Year | 2009 |
| Format | Paperback |
| Tags | Archaeology , History , Tamil Culture |
தமிழ் மொழியின் தொன்மை மற்றும் தமிழரின் நாகரிக வளர்ச்சி இவற்றின் அடையாளமாக காலங்காலமாக கருதப்பட்டு வரும் ‘குமரிக்கண்டம்’ என்ற கருத்தாக்கத்தை நிலவியல், புவியியல், கடலியல், தொல்லியல் போன்ற துறைகளின் ஆதாரத்துடன் விரிந்த தளத்தில் ஆராயும் சு. கி. ஜெயகரனின் இந்த நூல், ஒரு ஆக்கப்பூர்வமான திசைகாட்டியாகவும் திறந்த விவாதத்திற்கான அழைப்பாகவும் இருக்கிறது.