காட்டுப் பேச்சிகளைக் காதலித்தவன்
₹180.00
மாரி செல்வராஜ் கதைகளின் தொகுப்பு! மானுட மீட்சிக்கான கதைகள், விதைகளின் கனவை கையளிக்கும் படைப்பு.
| Category | Short Story |
|---|---|
| Publisher | கொம்பு |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
Description
மாரிசெல்வாராஜின் கதைகள் மானுடத்தின் மீட்சிக்கானவை. இனிவரும் தலைமுறைக்கு விதைகளின் கனவைக் கையளிக்கும் ஒரு பணியை அவருடைய படைப்புகள் முன்னெடுக்கின்றன. நதியின் கரையில் இசக்கிகளாகவும் மாடன்களாவும் நிற்கும் தங்கள் மூதாதையருக்கு. தன் கதைகளைப் படையலிட்டுத் தணிக்கிறார் மாரி செல்வராஜ்!- அகரமுதல்வன்புனைவு என்பது என்ன, தாமிரபரணியின் கருணையும் இரக்கமின்மையும் தானே. அவை இரண்டுக்கும் நடுவில் மிதக்கும் புனைவு நிறம்கொண்ட உடலாக, மாரியின் கதைகள் நம்மை வசீகரிக்கின்றன, பயமுறுத்துகின்றன!- வெய்யில்
