Skip to content

வெண்மதி சாரல்கள்

₹160.00

க.சரண் பாபுவின் 'வெண்மதி சாரல்கள்' கவிதைகள், மானுட ரகசியங்களை இதயத்தை உருக்கும் ஈரமான வரிகளில் கூறுகிறது.

Category Poetry
Publisher இறைவி வெளியீடு
Language Tamil
Year 2025
Format Paperback

Description

குழந்தை வளர வளரகற்றுக் கொண்டதுசத்தம் வராமல் அழஎன்ற ஆழமான மானுட ரகசியத்தை அழகாய் இருவரிகளுக்குள் பொருத்த இவரால் முடிகிறது.இந்த தொகுப்பு முழுக்க, இது போன்ற ஈரக்கவிதைகளால் இதயத்தைக் கரைக்கும் கவிஞர் க.சரண் பாபு. நம் ரசனைகளின் வீதியில் கம்பீரமாக நடைபோடுகிறார்.- என்றென்றும் அன்புடன்,கவிஞர். நாடன் சூர்யா