மழை காதல் வெயில் பிரிவு
₹250.00
க.சரண் பாபுவின் 'வெண்மதி சாரல்கள்' கவிதைகள், மானுட ரகசியங்களை இதயத்தை உருக்கும் ஈரமான வரிகளில் கூறுகிறது.
| Category | Poetry |
|---|---|
| Publisher | இறைவி வெளியீடு |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
குழந்தை வளர வளரகற்றுக் கொண்டதுசத்தம் வராமல் அழஎன்ற ஆழமான மானுட ரகசியத்தை அழகாய் இருவரிகளுக்குள் பொருத்த இவரால் முடிகிறது.இந்த தொகுப்பு முழுக்க, இது போன்ற ஈரக்கவிதைகளால் இதயத்தைக் கரைக்கும் கவிஞர் க.சரண் பாபு. நம் ரசனைகளின் வீதியில் கம்பீரமாக நடைபோடுகிறார்.- என்றென்றும் அன்புடன்,கவிஞர். நாடன் சூர்யா