அமுதின் அமுது
₹650₹617
தோப்பில் முஹம்மது மீரான் எழுதிய துறைமுகம் (காலச்சுவடு) - வட்டார மொழி நடையில் எழுதப்பட்ட சிறந்த நாவல், கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களின் அழுத்தமான சித்தரிப்புடன் உங்களை ஈர்க்கும்.
| Category | Novel |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 280 |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
நாவலுக்குரிய, இன்னுஞ்சொல்லப்போனால் தொடர் கதைக்குரிய எந்த வாய்பாடு அம்சமும் இதில் இல்லை. மாறாகக் கலை நயமும் கட்டுக் கோப்பும் மிகுந்துள்ளன. ஆசிரியரின் கதை எடுத்துரைத்தலில் சுவை இருப்பினும், தலை நீட்டல் ஏதுமில்லை. கதை நிகழும் சூழல் - காலமும் இடமும் - மிக அழுத்தமுற வெளிப்பட்டிருப்பது, இதன் வெற்றிக்கு அடிப்படைக் காரணமாகும். அதனை இன்னும் வலிமையாக ஆக்கியுள்ளது, வட்டாரக் கிளைமொழி நடை.
- சு. வேங்கடராமன்