Skip to content

புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை

₹160₹152
5% OFF

லாவண்யா சுந்தரராஜன் எழுதிய புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை - உறவுகள், சமகால வாழ்க்கை மற்றும் பெண்களின் தனித்துவமான போராட்டங்களை உணர்வுப்பூர்வமாகப் பேசும் சிறுகதைத் தொகுப்பு.

Category Short Story
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 128
Year 2019
Format Paperback
Tags Life and Society

Description

மரபார்ந்த குடும்பச் சட்டகங்களுக்கும் நவீன சமூகத்தின் மாறிவரும் மதிப்பீடுகளுக்கும் நடுவே தம் தனித்துவத்தையும் இருப்பையும் பொருண்மையுடன் தக்கவைத்துக் கொள்ள இடையறாது முயலும் பெண்களின் சித்திரங்களே இக்கதைகள்.

குலைந்திருக்கும் உறவுகள் சார்ந்த சமன்பாடுகளை கரிசனத்துடன் சுட்டி நிற்பதின் வழியாக சமகால வாழ்வில் கவிந்திருக்கும் வெறுமையைப் புரிந்துகொள்ள இவை உதவுகின்றன.