Skip to content

மஞ்சள் மகிமை!

₹125₹118
6% OFF

தொ. பரமசிவன் எழுதிய மஞ்சள் மகிமை! - பண்பாடு, இயற்கை மற்றும் மரபு குறித்த ஆழமான புரிதலை அளிக்கும் நூல். தொன்மையான வாழ்வியல் சிந்தனைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.

Category Essay
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 112
Year 2019
Format Paperback
Tags Life and Society → Cultural Heritage

Description

பண்பாடு என்பது தொன்மையான அசைவுகளின் தொடர்ச்சி. இது உயிர்த்திரள்களின் காலஞ்சார்ந்த அசைவுகளின் வெளிப்பாடு. உயிர்த்திரள் என்றால் அறுகம்புல்லும், மூங்கில் தூறும், ஆலமரமும் நமக்குக் காட்டுகின்ற வெளிப்பாடுகள். புதர் என்பதன் முந்திய வடிவமான அறுகம்புல், தூறு என்பதனை வெளிக்காட்டும் மூங்கில் (பெரும்புல் வகை), விழுதுகளாக வெளியினை நிரப்பும் ஆலமரம் என்பவையே தொன்மையும் பண்பாடும் என்ன என்று நமக்கு இயற்கை உணர்த்தும் பாடங்கள். ‘ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முசியாது’ என்ற வாழ்த்து மரவு கண்ட மக்கள் கூட்டத்தார் பண்பாடுமிக்கவர்கள்.