Skip to content

அர்த்தநாரி

பெருமாள் முருகன் எழுதிய அர்த்தநாரி - சமூக சிக்கல்களை ஆழமாகப் பேசும் நாவல். இந்நூல், மனித உறவுகளின் நுட்பங்களையும், வாழ்வின் அர்த்தத்தையும் தேடுகிறது.

Category Novel
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 192
Year 2014
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

‘அர்த்தநாரி’யை எழுதும்போது பெரும் சுதந்திர மனநிலையில் இருந்தேன். என் மனமும் கைகளும் வெகு இயல்பாக இணைந்தன. அதன் வெளிப்பாடுகளை இதில் பரக்கக் காணலாம். இன்றைக்கு நாம் வாழும் வாழ்வில் இத்தனை சுதந்திர மனநிலை கூடாதோ என்று இப்போது தோன்றுகின்றது. இனிமேல் இப்படி ஒரு மனநிலை என் வாழ்நாளில் வாய்க்கவே பெறாது என்றுதான் நினைக்கிறேன். ஆகவே அரிதினும் அரிதான சந்தர்ப்பத்தில் உருவான நாவலாக இதைப் போற்றுகின்றது என் மனம்.

- பெருமாள்முருகன்