Skip to content

கிழிசல்

பூமணி எழுதிய கிழிசல் - கரிசல் மக்களின் வாழ்வையும், வெக்கையும் நுட்பமாக சித்தரிக்கும் சிறுகதைத் தொகுப்பு. தமிழ் இலக்கியத்தில் இயல்புவாத எழுத்துக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

Category Short Story
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 208
Year 2014
Format Paperback
Tags Life and Society

Description

எழுபதுகளில் எழுதத் தொடங்கிய பூமணி தமிழ் இயல்புவாத எழுத்துக்களின் முன்னோடிகளில் ஒருவர். நிதானமான எழுத்துமுறை இவருடையது. நிறைய எழுதாவிடினும் நிறைவாக எழுதியவர். இவருடைய கதைகளின் நிலம் - கரிசல்; காலம் - கோடை; பொழுது - நண்பகல் எனக் கொள்வோமாயின், அம்மண்ணிலும், மக்களின் மனதிலும் ஆற்றிக்கொள்ளவே முடியாதபடி உறைந்திருக்கும் வெக்கையைப் பகிர்ந்துகொள்கின்றன இக்கதைகள். அவர் எழுதிய மொத்தக் கதைகளினின்றும் அவற்றின் வகைமையையும் வன்மையையும் காட்டும் விதமாகத் தெரிவுசெய்யப்பட்ட இருபத்தியொரு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது.

-க. மோகனரங்கன்