Skip to content

நீரின்றி அமையாது உலகு

மாலதி மைத்ரி எழுதிய நீரின்றி அமையாது உலகு - மனித உடலின் சமூக, கலாச்சார மதிப்பீடுகளையும், இயற்கை விதிகளையும் கவித்துவமாக விளக்கும் கவிதைகள்.

Category Poetry
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 80
Year 2012
Format Paperback
Tags Philosophy and Thought

Description

பஞ்ச பூதங்களாலான மனித உடல் சமூகப் பண்பாட்டுக் காரணகாரிய மதிப்பீடுகளை வழிநடத்தும், செயல்படுத்தும், கடத்தும் ஊடகமாக மாறியிருக்கிறது. இவற்றின் வன்முறைகளிலிருந்து எளிய மனித உடலை மீட்டு அதன் இயற்கை விதிகளுக்கு ஆட்பட்ட பேரியக்கத்தில் ஒன்றவிடும் எத்தனிப்பாக இத்தொகுப்பின் கவிதையியல் கட்டமைகிறது.