அவஸ்தை
₹260₹247
மாலதி மைத்ரி எழுதிய நீரின்றி அமையாது உலகு - மனித உடலின் சமூக, கலாச்சார மதிப்பீடுகளையும், இயற்கை விதிகளையும் கவித்துவமாக விளக்கும் கவிதைகள்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 80 |
| Year | 2012 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
பஞ்ச பூதங்களாலான மனித உடல் சமூகப் பண்பாட்டுக் காரணகாரிய மதிப்பீடுகளை வழிநடத்தும், செயல்படுத்தும், கடத்தும் ஊடகமாக மாறியிருக்கிறது. இவற்றின் வன்முறைகளிலிருந்து எளிய மனித உடலை மீட்டு அதன் இயற்கை விதிகளுக்கு ஆட்பட்ட பேரியக்கத்தில் ஒன்றவிடும் எத்தனிப்பாக இத்தொகுப்பின் கவிதையியல் கட்டமைகிறது.