Skip to content

இரவைப் பருகும் பறவை

₹100₹95
5% OFF

லாவண்யா சுந்தரராஜன் எழுதிய இரவைப் பருகும் பறவை - காதல், இழப்பு, மற்றும் ஏக்கத்தை உணர்த்தும் கவிதைகள். மனதை வருடும் அனுபவம் இது.

Category Poetry
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 80
Year 2011
Format Paperback
Tags Emotion and Inner Life

Description

லாவண்யா சுந்தரராஜன் கவிதைகளின் ஆதாரமான மனநிலை அன்புக்கான வேட்கை. அன்பைப் போற்றவும் அன்பின் நெருடல்களைப் பேசவும் அன்புக்கும் அன்பின்மைக்கும் இடையிலான முரண்களை ஆராயவும் இந்தக் கவிதைகள் முயற்சி செய்கின்றன.