ஆனைவாரியும் பொன்குருசும்
₹100₹95
கவிதா எழுதிய சந்தியாவின் முத்தம் - வற்றிப்போகாத கண்ணீர், ஆன்ம இசை காதலும், தனிமையான நினைவுகளும் நிறைந்த கவிதைத் தொகுப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 64 |
| Year | 2010 |
| Format | Paperback |
| Tags | Emotion and Inner Life |
நினைவுச் சுவடுகளும் வற்றித் தீராத கண்ணீர்த் துளியும் ஆன்ம இசை உயிரூட்டும் காதலும் முத்தத்தின் மூலமாவது சாவைப் பரிசளிக்க வேண்டும் எனக் கோபமுற்றாலும் நிதானம் தவறாத கவனமும் கவிதாவின் கவிதைகளுக்குப் புதிய வண்ணங்களைச் சேர்க்கின்றன. கால மயக்கங்களில்
சிக்குண்டு இக்கவிதைகள் எழுப்பும் தனிமை புதிது; தொனியும் புதிது.