கடவுளும் பிசாசும் கவிஞனும்
₹250₹237
மு. பொன்னம்பலம் எழுதிய முடிந்துபோன தசையாடல் பற்றிய கதை - ஈழத்து தமிழ் இலக்கியத்தின் மார்க்சியப் பார்வை, சமூக விமர்சனம் மற்றும் தத்துவச் சிந்தனைகளைத் தூண்டும் படைப்பு.
| Category | Short Story |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 178 |
| Year | 2009 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
மீண்டும் வேதாளம் கதைசொல்ல ஆரம்பித்தது: உலகில் ஒரே ஒரு முற்போக்காளன் இருந்தான். அவன் முன்னோக்கி நடந்தான். அவன் நீண்ட நடை நடந்தான். நடந்தான், நடந்தான், நடந்தான். ஆயினும் என்ன இவன் இன்னும் ஆரம்பித்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தான். “இவன் முற்போக்காளனா, பிற் போக்காளனா, திரிபுவாதியா, இடைத் தரிப்பாளனா?” என்று வேதாளம் கேட்க, “இவன் யாருமல்ல சாட்சாத் ஈழத்து தமிழ் மார்க்சிஸ்ட் எழுத்தாளன்” என்று விக்கிரமாதித்தன் சரியாகவே பதில் கூற . . .