Skip to content

நினைவுப் பாதை (காலச்சுவடு)

₹290₹275
5% OFF

நகுலன் எழுதிய நினைவுப் பாதை (காலச்சுவடு) - மனதை உருக்கும் ஒரு நாவல். நினைவுகள், நவீன இலக்கியம் மற்றும் நகுலனின் தனித்துவமான எழுத்து நடை இதில் இழையோடும்.

Category Novel
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 232
Year 2007
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

தமிழ் நாவல் வடிவங்களின் எந்த வகைமைக்குள்ளும் அடங்க மறுக்கும் புதுக்குரல்கள் நகுலனின் நாவல்கள். கதையம்சத்தை முற்றாகவே தவிர்த்து, கட்டுப்பாடற்ற மனவோட்டங்களை முழுக்கவும் நனவோடை உத்தியில், மரபும் நவீனமும் இழையோடும் மொழிநடையில் வெளிப்படுத்கிறது ‘நினைவுப் பாதை’ நாவல். “கதை கூறும் முறையிலும் பேசுவது போல் அனாயாசமாய் எழுதிக்கொண்டு செல்வதிலும் வெளியாகும் ஆசிரியரின் ஒரு அபோதமான, கட்டற்ற தன்மை, மிகுந்த அழகாகப்படுகிறது” என்று நகுலனின் ‘நிழல்கள்’ நாவலின் முன்னுரையில் சுந்தர ராமசாமி கூறுவது இந்த நாவலுக்கும் பொருத்தும்.