மூன்றாம் சிலுவை
₹160₹152
தி. ஜானகிராமன் எழுதிய சிலிர்ப்பு - மனித உணர்வுகளின் ஆழத்தையும், வாழ்வின் சிக்கல்களையும் நுட்பமாகப் பேசும் சிறுகதைத் தொகுப்பு. சிறந்த கதைகள் இங்கே!
| Category | Short Story |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 368 |
| Year | 2006 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
சிறுகதை எழுத்தாளர்களில் அதிக வசீகரம் கொண்டவர் தி. ஜானகிரானம். அபூர்வமான அழகுணர்ச்சிகொண்ட இவர் நினைவில் நீங்காது நிற்கும் அற்புதமான பல சிறுகதைகளைப் படைத்திருக்கிறார். சிரஷ்டியின் விசித்திரங்களை மேடையேற்றி, கடைசி நாற்காலியில் அமர்ந்து, புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தவர். மனிதனின் வீழ்ச்சியையும் பிறழ்வையும் த்த்தளிப்பையும் அனுதாபத்துடன் பார்த்தவர். ஒழுக்கம், தர்மத்தின் விதிகள் இவற்றைத் தாண்டி உணர்வு நிலைகளே மனித வாழ்வைத் தீர்மானிக்கின்றன என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தவர்.
- சுந்தர ராமசாமி