Skip to content

இதம் தந்த வரிகள்

₹130₹123
5% OFF

சுந்தர ராமசாமி எழுதிய இதம் தந்த வரிகள் - நவீன தமிழ் இலக்கியம், கடிதங்கள் வாயிலாக அழகிரிசாமியுடன் சுந்தர ராமசாமியின் தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் இலக்கியப் பார்வைகளை அறியலாம்.

Category Letter
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 104
Year 2002
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

நவீனத் தமிழின் முக்கியப் படைப்பாளிகளான கு. அழகிரிசாமியும் சுந்தர ராமசாமியும் பரிமாறிக்கொண்ட சில கடிதங்களின் தொகுப்பு இந்நூல். அஞ்சலட்டை ஐந்து பைசாவாகவும் இன்லேண்ட் பத்துப் பைசாவாகவும் இருந்த காலத்தில் எழுதப்பட்ட கடிதங்கள் இவை. இவர்கள் இருவரது படைப்புகளிலும் ஈடுபாடுகொண்ட வாசகர்கள் இவர்களின் கதை, கட்டுரைகளில் வெளிப்படாத இலக்கியம், வாழ்க்கை குறித்த பார்வைகளை அறிய இத்தொகுப்பு வகை செய்கிறது.