விளையாட வந்த எந்திர பூதம் (எழுத்து பிரசுரம்)
₹120₹114
5% OFF
பெருந்தேவி எழுதிய விளையாட வந்த எந்திர பூதம் - கவிதையின் புதிய பரிமாணங்களை ஆராயும் படைப்பு. மொழி, பாணி, சொல்லாட்சியில் தனித்துவம் பெற்று, உலகை மறுபடியும் தரிசிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.
| Category | Poetry |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Zero Degree) |
| Language | தமிழ் |
| Pages | 94 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
Description
புதிய சொல்முறைகள் சாத்தியம்தானா என்ற தேடல் மட்டுமின்றி பழைய பாணிகள், வடிவங்கள், சொல்லடுக்குகளுடனான பிணக்கும் விடுபடலும் பெருந்தேவியின் கவிதை எழுத்தை நெறிப்படுத்துகின்றன. கவிதை கொண்டு உலகைப் புதிதாய் இன்னொருமுறை தரிசிக்க முடியும் என்ற நப்பாசைக்கும், இல்லை கடையை மூடிக்கொண்டு கிளப்பலாம் என்ற அவநம்பிக்கைக்கும் இடையே உள்ள சாத்தியங்களை மொழிக்குள் கொண்டுவர முயல்பவை இக்கவிதைகள்.
- ஹரி இராஜலெட்சுமி
