Skip to content

பீரங்கிப் பாடல்கள் (எழுத்து பிரசுரம்)

₹600₹570
5% OFF

என். எஸ். மாதவன் எழுதிய பீரங்கிப் பாடல்கள் - நகைச்சுவையான படைப்புகள், சமூக விமர்சனங்கள் மற்றும் தனித்துவமான கதை சொல்லல் மூலம் வாசகர்களைக் கவரும் நாவல்.

Category Novel
Publisher எழுத்து பிரசுரம் (Zero Degree)
Language தமிழ்
Pages 498
Year 2023
Format Paperback
Tags Life and Society → Family and Relationships

Description

எட்வினே, நீர் பிரியாணி செய்ய எங்கே கத்துக்கிட்டீர்?”
“எங்க அப்பன்கிட்டேதான். இல்லாம வேறே எங்கே? சாட்சாத் வெடியிறைச்சி விந்தாலு தோபியாஸ் பக்கத்திலேயே இருந்துதான். அப்பனுக்கு பிரியாணி செய்யறதோட தியரியும் தெரியாது. பிராக்டிகலும் தெரியாது. ஒரு பாரசீகத்தான் அவருக்கு அதை கத்துக்கொடுத்தான். பிரியாணிக்கு ரெண்டு பாணி உண்டுன்னு அப்பன் சொல்லிக் கேட்டிருக்கேன். முதலாவது வடக்கு பாணி. லக்னோ ஸ்டைல். இறைச்சியும், சோறும் தனித்தனியா வேகவச்சு அசெம்பிள் செய்து தம் வச்சு பிரியாணி செய்யறது. இன்னொண்ணு தெற்கு பாணி. தெற்கிலே நிஜாம் நாடு, ஹைதராபாத் ஸ்டைல். எல்லாத்தையும் அவியல் மாதிரி ஒண்ணாப் போட்டு வேகவிடுவாங்க. நாம இங்கே செய்யறது வடக்கு ஸ்டைல் பிரியாணி.”