Skip to content

உடன் பிறந்தார் இருவர் & மக்கள் கரமும், மன்னர் சிரமும்

₹80.00

அறிஞர் அண்ணா எழுதிய 'உடன் பிறந்தார் இருவர்' - வீரத்தையும், தியாகத்தையும் போற்றும் ஒரு வரலாற்றுப் படைப்பு.

Category Essay
Publisher ஆதி பதிப்பகம்
Language Tamil
Year 2024
Format Paperback
Tags History , Politics , Social Justice

Description

சீறிவரும் செல்வர்களை எதிர்த்து நின்று தாக்கினர், கொல்லப் பட்டனர், எனினும் அந்த முயற்சியின்போது பூத்த வீரமும், தியாகமும், விழிப்புணர்ச்சியும், மன எழுச்சியும், ஏழையரை வாழ்விக்கத் தயாரிக்கப்பட்ட மாமருந்து ஆயிற்று. பெருநெருப்பில் சிக்கி சிறு குழந்தையைக் காப்பாற்ற, தீச்சுழலுக்கு இடையே புகுந்து, உடல்கருகி, வெந்து சாம்பலாகும் வீரம்போல், இரு சகோதர்கள், அறப்போர் நடத்தினர்.