Skip to content

ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு (ஆழி பதிப்பகம்)

₹325₹308
5% OFF

புலவர் கா. கோவிந்தன் எழுதிய ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு - பண்டைய தமிழர்களின் வரலாறு, பண்பாடு மற்றும் வாழ்க்கை முறையை ஆழமாக அறிய ஒரு சிறந்த புத்தகம்.

Category History
Publisher ஆழி பதிப்பகம்
Language தமிழ்
Year 2025
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

வீரத்தின் பெயரால் எண்ணற்ற மக்களைப் போர்க்களத்தில் கொன்று குவிப்பதன் விளைவாக, அரச இனங்களின் எழுச்சி வீழ்ச்சிகள் பற்றிய கதைகள், அமைதி வாழ்வு நடத்தும் மக்கள், தங்கள் தளரா உழைப்பின் பயனாக ஈட்டிக் குவித்து வைத்திருக்கும் செல்வத்தைக் கொள்ளையடித்துக் கொள்ளும் வெறியோடு மிகப்பெரிய மக்கள் கூட்டம் உலக அரங்கில் இடம்பெயர்ந்து கொண்டேயிருக்கும் பழங்கதை, அரசகுல மகளிரின் கற்பழிப்பு, ஒரு சிலரின் வெறியாட்டத்தைப் பழி வாங்குவது காரணமாக ஏதுமறியா உயிர்களின் இரத்தப் பெருக்கெடுப்புகளின் விளக்கம் ஆகிய இவைதாம் வரலாறு என்றால் கி.பி 600 வரை குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்ச்சிகளே இல்லாத ஓர் இனிய நாடு தமிழ்நாடு எனலாம்.

-புத்தகத்திலிருந்து