Skip to content

அருட்பெருஞ்ஜோதி

₹90₹85
6% OFF

அறிஞர் அண்ணா எழுதிய அருட்பெருஞ்ஜோதி - இராமலிங்க அடிகளாரின் போதனைகள், ஜாதி, சமய வேறுபாடுகளைத் தகர்த்து, மனிதநேயத்தை வலியுறுத்தும் ஆன்மீகப் பொக்கிஷம்.

Category Religion
Publisher ஆழி பதிப்பகம்
Language தமிழ்
Pages 72
Year 2023
Format Paperback
Tags Faith and Spirituality
SKU 9788196290566

Description

இராமலிங்க அடிகளார் தமது சொல்மூலம் உலகினுக்கு உரைத்துள்ள உண்மைகளை உலகினுக்கு எடுத்துரைத்து அவை காட்டும் வழி செல்லும்படி மக்களை நடாத்துவதை விட அவருக்கு பக்தர்கள்' செய்யக் கூடிய, செய்யவேண்டிய நன்றி ெேவறான்றுமில்லை...

ஜாதியும் போலிச் சமயமும் நால்வருணமும் அதன் ஆச்சார அனுஷ்டானங்களும், சாத்திரமும், வேதமும், ஆகமும், அடிகள் எவை எவை தவிர்மின் என்று எடுத்துரைத்தாரோ அவைகள் எல்லாம் விழா கொண்டாடுபவரை நோக்கி. சிரித்துவிட்டு.... இன்று அவர்கள் அருட்பா படிப்பர். நாளை முதல் எமதடி பணிவர், இன்று இராமலிங்கரின் பக்தர்களாயினர் நாளைமுதல் எமது அடிமைகள்" என்றுரைத்து இடிக்கும்!

அந்தோ! அந்தோ! எத்தனை எத்தனை நன்னெறிகள் இந்நாட்டிலே நாவாரப் பேசிப் பேசியே மங்கி மடித்தன! எத்துணை பெரியார்கள். அடியார்கள் இங்கு பூஜிக்கப்பட்டே கொல்லப்பட்டனர்! எந்தெந்த அருள் மொழிகள் புகழப்பட்டு மறைக்கப்பட்டன என். பிறந்தனர் இந்நாட்டில்! ஏன்!

-புத்தகத்திலிருந்து