தேர்தல் 2024 மீளும் ‘மக்கள்’ ஆட்சி
₹200₹190
பிரேம் எழுதிய அயோத்திதாசர் தொடங்கி வைத்த அறப்போராட்டம் - சாதியப் பாகுபாடு, சமூக நீதி மற்றும் பௌத்த தத்துவத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும் ஒரு முக்கியமான புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | ஆழி பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 176 |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
| SKU | 9789380244730 |
அம்பேத்கரும் அயோத்திதாசரும் பௌத்தம் வழியாகக் கடந்த காலத்தை மீட்க வந்த பழமையாளர்கள் அல்லர். இந்திய மண்ணில் தோன்றி தற்போது தேய்ந்து போன ஒரு சமயத்தை மீட்டுருவக்கம் செய்ய முயன்ற மரபுப் பற்றாளர்களும் அல்லர். எதிர்கால விடுதலைக்கான வழிகளைச் சிந்தித்த நவீன விடுதலைக் கருத்தியலாளர்கள்.