யானை பறந்தபோது
இந்திய - சிறார் நாடோடிக் கதைகள்
₹100.00
ரமேஷ் வைத்யாவின் 'யானை பறந்தபோது' - அழகான இந்திய நாடோடிக் கதைகள்! குழந்தைகளுக்கான சிறந்த புத்தகம்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | அகநாழிகை பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2017 |
| Format | Paperback |
Description
இந்தப் பழங்கதைகளை தனது புதிய மொழியில், மிக எளிதாகவும், மனதில் பதியும் விதமாகவும் தந்திருக்கிறார் ரமேஷ் வைத்யா. முதல் கதையில் தொடங்கினால் விறுவிறுவென்று அனைத்துக் கதைகளையும் படித்துவிட்டுத் தான் கீழே வைப்பீர்கள், மற்றவர்களுக்கும் சொல்வீர்கள்.- என். சொக்கன்
