வண்ணநிலவன் எண்ணமும் எழுத்தும்
₹200.00
காஞ்சி மாநகரின் 21 நூற்றாண்டுகால வரலாறு, இலக்கியம் மற்றும் மதங்களின் பங்களிப்பு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
| Category | Report |
|---|---|
| Publisher | அகநி வெளியீடு |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
| Tags | History , Local History , Tamil Literature |
தமிழ் இலக்கியங்கள் வியக்கும் காஞ்சி, மணிமேகலை காப்பியம் குறிப்பிடும் காஞ்சி, பெரிய புராணம், சுந்த புராணம், காஞ்சிப் புராணம் விவரிக்கும் காஞ்சி, ஆழ்வார்கள், ஆசாரியர்கள் பாடல்களில் உறைந்துள்ள காஞ்சி, சைவ, வைணவ, பௌத்த, சமண மதங்களின் வரலாற்றில் உள்ள காஞ்சி, கோயில் நகரமாய் உறையும் காஞ்சி, சமகால நவீன வரலாற்றின் அங்கமாய் விளங்கும் காஞ்சி என 21 நூற்றாண்டுகளாய் தன் புகழினை ஓங்கிப் பிடித்துள்ள ஒரு மாநகரத்தைப் பற்றி விரிவாக ஆராய்ந்து எழுதியுள்ளார் வித்துவான் நாராயண வேலுப்பிள்ளை.