நெடுமரங்களாய் வாழ்தல்
₹70.00
ஆழியாளின் 'நெடுமரங்களாய் வாழ்தல்' கவிதைத் தொகுப்பு, ஒரு தலைமுறையின் வலியைப் பேசுகிறது. இன்றே வாங்குங்கள்!
| Category | Poetry |
|---|---|
| Publisher | அணங்கு பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2021 |
| Format | Paperback |
Description
பெருந்தீவுக்குத் தன்னைக் கடத்திக் கொண்டவர்களின் ஆறாத பெருவலியைச் சொல்கிறது ஆழியாளின் இந்தத் தொகுப்பு. இதிலிருக்கும் கவிதைகள் ஒரு தலைமுறையின் நெடுந்துயரை, வாழ்வின் இருண்மைகளை, கனவின் அதீதத்தைக் காட்சிப்படுத்துகின்றன. எளிய சொற்களின் ஒளிர்தலில் உயிர்ப்பைக் கண்டடைதலும் இனப்பேரழிவின் எச்சத்தில் மூச்செடுக்கும் மொழியுடலும்தான் ஆழியாளின் கவிதைகள்.
