Skip to content

மாயவலி

₹90.00

சா. கந்தசாமி எழுதிய மாயவலி சிறுகதைத் தொகுப்பு! தக்கையின் மீது நான்கு கண்கள் முதல் மாயவலி வரை உள்ள கதைகள்.

Category Short Story
Publisher அன்னம் - அகரம் பதிப்பகம்
Language Tamil
Year 2003
Format Paperback

Description

நாற்பதாண்டு காலமாகச் சிறுகதைகள், நாவல்கள் விமர்சனக் கட்டுரைகள் எழுதி வரும் படைப்பு எழுத்தாளர். தக்கையின் மீது நான்கு கண்கள் தொடங்கி மாயவலி வரையில், இவர் சிறுகதைகள் பதினொரு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. பல சிறுகதைகள், ஆங்கிலம் உட்பட பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சாயாவனம் என்பது இவரின் முதல் நாவல். விசாரணைக் கமிஷன் என்ற நாவலுக்காகச் சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.1940ஆம் ஆண்டில் மயிலாடுதுறையில் பிறந்த இவர், தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.